காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,941 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: