கொரோனாவால் வருவாய் இழப்பு.: திருப்பதி எழுமையான் கோயிலுக்கு சொந்தமான பணத்தை வங்கிகளில் இருந்து எடுப்பது குறித்து ஆலோசனை

திருப்பதி: திருப்பதி எழுமையான் கோயிலுக்கு சொந்தமான பணத்தை வங்கிகளில் இருந்து எடுப்பது பற்றி இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. பணக்காரர் கடவுள் என அழைக்கப்படும் திருப்பதி கோயிலில் கொரோனாவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பு ஏற்பட்டதால் முதல்முறையாக திருப்பதி கோயில் பணத்தை வங்கிகளிலிருந்து எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: