திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி தீபாராதனையின் போதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: