குற்றம் தென்காசி மாவட்டத்தில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் குட்கா பறிமுதல் Aug 26, 2020 மாவட்டம் தென்காசி கிடங்கில் தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரங்குன்றாபுரத்தில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து இருந்த ராஜன், ஞானகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை