ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் பலத்த மழை.: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்: கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் 15 நிமிடங்களாக மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பேரையூர், செங்கப்படை உள்ளிட்ட கிராமங்களில் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பின் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: