புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி செய்துள்ளார். தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: