சீர்காழி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் விஷம் குடித்து தற்கொலை

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  உடல் நலக்குறைவால் மனவைி பத்மா (45) இறந்த சோகத்தில் இருந்த கணவர் குமார் (50) தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: