ஓசூர் அருகே சாலையோரம் தூங்கி கொண்டிருந்த இளநீர் வியாபாரி லாரி மோதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் தூங்கி கொண்டிருந்த இளநீர் வியாபாரி லாரி மோதி உயிரிழந்தார். பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர கடையின் முன் தூங்கி கொண்டிருந்தவர் மீது லாரி ரியாத்தில் உயிரிழந்தார்.

Related Stories: