ஈரோடு தோப்பூர் காலனி குடோனில் 140 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு: சத்தியமங்கலம் தோப்பூர் காலனியில் குடோனில் இருந்து 140 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி முட்டைகளை பதுக்கியதாக 3 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: