தேனி அருகே ஆன்லைன் பாட வகுப்பு புரியாததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

தேனி: ஆண்டிபட்டி அருகே ஆன்லைன் பாட வகுப்பு புரியாததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வீட்டில் பூச்சி மருந்தை சாப்பிட்டு மாணவர் அபிஷேக் தற்கொலை செய்துக்கொண்டார். மாணவர் அபிஷேக் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: