தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா, பீகார், மேற்கு வங்கத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: