அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: