உலகம் இலங்கையில் தமிழ் மக்களை குறிவைத்து பழிவாங்குகிறது கோத்தபய அரசு: சந்திரிகா குமாரதுங்க குற்றச்சாட்டு Aug 16, 2020 அரசு கோத்தபாய தமிழ் இலங்கை சந்திரிகா குமரதுங்க கோதபயா சந்திரிகா குமரதுங்க கொழும்பு: இலங்கையில் தமிழ் மக்களை குறிவைத்து பழிவாங்குகிறது கோத்தபய அரசு என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பது சரியல்ல எனவும் கூறினார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்