விளையாட்டு தோனியை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இந்திய அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா Aug 15, 2020 சுரேஷ் ரெய்னா ஓய்வு இந்தியன் டோனி ஓய்வு பெற்ற போட்டி டெல்லி: தோனியை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்தார். தோனியின் முடிவை நானும் பின்பற்றுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்