காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக மேலும் 49 பேருக்கு கொரோனா

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 424-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: