தமிழகம் பட்டுக்கோட்டை அருகே உதவி மேலாளருக்கு கொரோனா.: வங்கி தற்காலிகமாக மூடல் Aug 13, 2020 உதவி மேலாளர் பட்டுக்கோட்டை கொரோனா வங்கி மூடல் பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் உதவி மேலாளருக்கு கொரோனா பாதிப்பால் வங்கிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து வங்கிக்கு பேரூராட்சி பணியாளர்கள் பூட்டு போட்டனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்