15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.355 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

டெல்லி: 15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.355 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,196 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான மானியமாக நிதி ஒதுக்க்கிடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி உதவும். நிதி ஒதுக்கீடு பற்றிய தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

Related Stories: