கடலூர் அருகே மகன் கொரோனாவால் இறந்தார் என்ற செய்தியை கேட்டு தாய் மரணம்

கடலூர்: காட்டுமன்னார்கோவிலில் மகன் கொரோனாவால் இறந்தார் என்பதை கேட்டு தாய் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார். சூரியகுமார் என்பவர் கொரோனா பாதிப்பால் இறந்தார் என்பதை அறிந்த தாய் மீனாட்சி(75) அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

Related Stories: