தமிழகம் கடலூர் அருகே மகன் கொரோனாவால் இறந்தார் என்ற செய்தியை கேட்டு தாய் மரணம் Aug 11, 2020 கொரோனா மரணம் கடலூர் கடலூர்: காட்டுமன்னார்கோவிலில் மகன் கொரோனாவால் இறந்தார் என்பதை கேட்டு தாய் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார். சூரியகுமார் என்பவர் கொரோனா பாதிப்பால் இறந்தார் என்பதை அறிந்த தாய் மீனாட்சி(75) அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!