கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்துக்கு ரூ.9000 கோடி சிறப்பு நிதி தேவை.: முதல்வர் கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்துக்கு ரூ.9000 கோடி சிறப்பு நிதி தேவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா பிசிஆர் சோதனைக்காக 50% தொகையை பி.எம்.கேர் நிதியில் இருந்து வழங்க வேண்டும். பிரதமருடன் காணொலிக்காட்சி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: