மும்பையில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மகாராஷ்டிரா: நவி மும்பையில் உள்ள துறைமுகத்தில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பைப்புகளில் வைத்து 191 கிலோ போதை பொருளை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: