சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதித்த காவலர் பால்துறைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: