தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3 பெண் நீதிபதிகளுக்கு கொரோனா Aug 08, 2020 பொன்னேரி நீதிபதிகள் திருவள்ளூர் கொரோனா திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3 பெண் நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் நீதித்துறை நடுவர், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு