வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!!

நெல்லை : வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில் கொள்முதல் நிலையங்களில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் நீர் மேலாண்மை திட்டம் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். முன்னதாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

Related Stories: