கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80 பேர் மாயம்!!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம்  மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80 பேரை காணவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: