பவானிசாகர் அணையில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக தண்டோரா மூலம் அறிவிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: