சாத்தான்குளம் கொலை வழக்கு.: காவலர் முருகனின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதில் தர உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ பதிலளிக்க அவகாசம் அளித்து ஜாமீன் மனுவை 17-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: