ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் ஊர் மக்கள் ஒதுக்கிவைத்ததால், கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி தற்கொலை

ஹைதராபாத் : ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் ஊர் மக்கள் ஒதுக்கிவைத்ததால் கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தில் மாடியில் இருந்து குதித்து வியாபாரி பெனிராஜ், மனைவி சிரிஷா உயிரிழந்தனர்.பனிராஜின் தாயார் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 

Related Stories: