திருவாரூர் மாவட்டத்தில் மதுக்கடையை திறக்கக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் மதுக்கடையை திறக்கக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான பெண்களும் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: