உலகம் இந்தியாவின் நடவடிக்கை ஆயுத குவிப்பிற்கு வழி வகுக்கும்: ரஃபேல் போர் விமானங்கள் வருகை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து Jul 30, 2020 இந்தியா பாக்கிஸ்தான் வருகையை வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாத்: அளவுக்கு அதிகமான வகையில் இந்தியா ஆயுதங்களை வாங்குகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை தெற்காசியாவில் ஆயுத குவிப்பிற்கு வழி வகுக்கும் என ரஃபேல் போர் விமானங்கள் வருகை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்