போதைப்பொருள் கடத்தல் வழக்கு: வேலியே பயிரை மேயலாமா?... காவல்துறை குறித்து ஐகோர்ட் கேள்வி

சென்னை: போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் போலீசாரும் கைகோர்த்து செயல்படுவதாக கேள்விப்படும் போது வருத்தமளிக்கிறது. வேலியே பயிரை மேயலாமா எனவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: