தமிழகம் விழுப்புரம் கிளை சிறையில் உள்ள 7 விசாரணை கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி Jul 28, 2020 நேரிடுவது சோதனை கைதிகள் வில்லுபுரம் கிளை சிறை கொரோனா விழுப்புரம்: விழுப்புரம் கிளை சிறையில் உள்ள 7 விசாரணை கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அனைவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!