விழுப்புரம் கிளை சிறையில் உள்ள 7 விசாரணை கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் கிளை சிறையில் உள்ள 7 விசாரணை கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அனைவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: