ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் கிராம தேவதைகளான வைஷ்ணவி, வாராகி, கௌமாரி, மகேஸ்வரி, இந்திராணி, பிராம்மி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியர் எனப்படும் 7 அம்மன்களுக்கு நேற்று முன்தினம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.