கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா உள்பட 11 பேர் மீது கொச்சி அமலாக்கப்பிரிவு வழக்கு

திருவனந்தபுரம்; கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா உள்பட 11 பேர் மீது கொச்சி அமலாக்கப்பிரிவும் வழக்கு தொடர்ந்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஸ்வப்னா உட்பட 11 பேரை வரும் 27ல் ஆஜர்படுத்த எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்வப்னா உள்ளிட்டோரை காவலில் விசாரிக்க அனுமதிகோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு அளித்தது.

Related Stories: