காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக் நேற்று வரை மாவட்டத்தில் 5937 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 3051பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2812 பேர் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்தனர்.