தமிழகம் திருப்பூர் தாராபுரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை மூடல் Jul 23, 2020 காய்கறி சந்தை மூடல் பஸ் ஸ்டாண்ட் திருப்பூர் தாராபூர் திருப்பூர்: தாராபுரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. வியாபாரிகள் 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் தற்காலிகமாக காய்கறி சந்தை மூடப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!