கொரோனா தடுப்பூசி பரிசோதனையை எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி தொடங்கியது

சென்னை: கொரோனா தடுப்பூசி கோவாக்சினை எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மனிதர்களுக்கு பரிசோதிக்க தொடங்கியது. காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஆராயச்சி மையத்தில் பரிசோதனை தொடங்கியுள்ளது. முதல் டொஸ் தடுப்பூசி தரப்பட்ட தன்னார்வலர்களுக்கு 14 நாள் இடைவெளியில் 2 வது தடுப்பூசி போடப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: