நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டப்பணி ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டப்பணி ஊழியர் தங்கபாண்டியன் (24) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் ஒயரை சரி செய்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் தங்கபாண்டியன் உயிரிழந்தார்.

Related Stories: