மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திருவையாறு வராததால் விவசாயிகள் போராட்டம்

திருவையாறு: மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திருவையாறு வராததால் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாற்றங்காலுக்கு குடம், வாளிகள் மூலம் நீர் இறைத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: