திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: