டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,831-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3165-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: