திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: