சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் பியூலா, காவலர் தாமஸ் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. மேலும் சில காவலர்களிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

Related Stories: