கான்பூரில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

கான்பூர்: கான்பூரில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற போது துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: