திருச்சியில் காய்கறி வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா

திருச்சி: திருச்சியில் காய்கறி வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோட்டை மதுரம் மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது.  127 வியாபாரிகளுக்கு நடந்த சோதனையில் 50 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் சளி மாதிரி சோதனை செய்யப்பட்டது.

Related Stories: