திருப்பூர் வெள்ளியங்காட்டில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை

திருப்பூர் : திருப்பூர் வெள்ளியங்காட்டில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு போயுள்ளது. அரவிந்த்குமார் தனது தோட்டத்து வீட்டுக்கு சென்று திரும்பும் போது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: