தமிழகம் திருப்பூர் வெள்ளியங்காட்டில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை Jun 30, 2020 நகை கொள்ளை உரிமையாளர் வீட்டில் திருப்பூர் திருப்பூர் வெல்லியங்கட் திருப்பூர் : திருப்பூர் வெள்ளியங்காட்டில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு போயுள்ளது. அரவிந்த்குமார் தனது தோட்டத்து வீட்டுக்கு சென்று திரும்பும் போது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குறைந்த கட்டணத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் அறிவிப்பு
தமிழர் மரபு சந்தைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு.. தருமபுரியில் மண் மணம் மாறாத பாரம்பரியமிக்க உணவு வகைகள் விற்பனை..!
தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்