இந்தியா பெட்ரோல், டீசல் விற்பனை வரியில் இருந்து லாபம் பார்ப்பதை அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி Jun 29, 2020 ராகுல் காந்தி அரசு ராகுல் காந்தி டெல்லி: பெட்ரோல், டீசல் விற்பனை வரியில் இருந்து லாபம் பார்ப்பதை அரசு நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கலால் வரியை உடனடியாக குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ; பயணிகளுக்கு மனிதர்களை போலவே பதில் தரும் பாட்கள்: வாடிக்கையாளர் சேவையில் புதுமை
உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததால் திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் நான் சிறை செல்கிறேன் என ஆவேசம்
பாக். எல்லையில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 70 தீவிரவாதிகள்: போலீஸ் டிஜிபி அதிர்ச்சி தகவல்
மருத்துவமனை, பொது இடங்களில் தீ தடுப்பு, மின் பாதுகாப்பு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்: பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவு
‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ உருவாக்க அடுத்து வரும் 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் இந்தியா கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்: 11 மாநில காங். தலைவர்கள் உறுதி
ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைக்கிறார் சந்திரபாபு: அமைச்சர் ரோஜா பேட்டி
மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவு விழா தெலங்கானா 3 மண்டலங்களாக பிரிப்பு: முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்