தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 புதிய காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனம்

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 புதிய காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் 2 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories: