மருத்துவமனைக்கு வரும் போது தந்தை ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன: அரசு மருத்துவர்

கோவில்பட்டி: மருத்துவமனைக்கு வரும் போது தந்தை ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன என கோவில்பட்டி அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன் தனியார் தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சுயநினைவுடன் தான் இருந்தார்கள். இருவரின் உடலின் பின் பகுதியில் ரத்தக் கசிவுடன் காயங்கள் இருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் ரத்தக் கசிவு நின்றுவிட்டது எனவும் கூறினார்.

Related Stories: