செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 67 பேர் கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,718-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: