கொரோனா தொற்றின் தீவிரம் குறையாததால் டெல்லியில் ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லி: கொரோனா தொற்றின் தீவிரம் குறையாததால் டெல்லியில் ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஜூலை 31-ம் தேதி வரை விடுமுறை என துணை முதல்வர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: